, இனியவளின் இதய பகிர்வுகள் !: என்னில் எல்லாமுமாக நீ ...
Views

1/28/13

என்னில் எல்லாமுமாக நீ ...




என்னில் எல்லாமுமாக நீ ...
உன்னில் எதுவுமற்று நான் ...

ஏனோ என்னில்  வந்தாய் ...
எதோ  வலியினை தந்தாய் ...

நடுவினில் நானும் 
மடுவினில் மடிந்தேன் ...

பட்டு கரம் தராமல் 
விட்டு நீயும் சென்றதென்ன ?

உன்னை பற்றி எழுதினாலோ 
உதட்டோரம் புன்னகை....

உள்ளம் அழுதாலும் 
உதடுகள் சிரிக்கணுமாம் ? ?





1 comment:

  1. i red, no words...............................

    ReplyDelete