, இனியவளின் இதய பகிர்வுகள் !: ஒருநாள் ...
Views

1/27/13

ஒருநாள் ...


இத்தனை நாள் என்
அத்தனை எண்ணங்களுக்கும் ....

இடம் தந்த வள்ளலாக ...
மடம்  தந்த செம்மலாக .....

வெகு விரைவில் நானும்
நெடு தூரம் போக போகிறேன் ....

சொல்லிவிட்டுதான்  போவேன் - உன் நினைவுகளை
அள்ளிகொண்டுதான்  போகபோகிறேன் ....





1 comment: