, இனியவளின் இதய பகிர்வுகள் !: நொடிதோறும் காத்திருப்பேன் . . .
Views

9/3/12

நொடிதோறும் காத்திருப்பேன் . . .




வசந்தமென வந்தே போகிறாய் 

சொந்தமென சொல்லி செல்கிறாய் !


தென்றலென தேடி வீசுகிறாய்

பாசமென சாரல் சிந்துகிறாய் !


அன்னையென  அன்பு காட்டுகிறாய் !

சகோதரியென சர்வமும் நிறைந்துவிடுகிறாய் !


தேவதையே நீ யாரோ?

தேடிவந்தவளே நீ யாரோ ?


நொடிதோறும் காத்திருப்பேன் . . . வாயிலின் 

படித்தோரும் பூத்திருப்பேன் !


No comments:

Post a Comment