, இனியவளின் இதய பகிர்வுகள் !
Views

9/11/11




மண்வாசம் - உயிரோடு
உறவாடும்
ஒரு நேசம் !

மெல்லிசை
- மனதை

மயக்கும்
ஒரு போதை !

வைரமுத்து - மனிதரில்
தனித்திருக்கும்
ஒரு வைர 'முத்து ' !

பாரதி - கடவுளால்
பாரத
த்தில் விதைக்கப்பட்ட 'தீ' !

மழை
- மென்மையான

பூமியின்
காதலன் !

புத்தகம்
- என்றென்றும்

புதுப்
பூவென மலரும் நட்பு !

தென்றல்
- என்றென்றும்

கலந்துவரும்
என்னவளின் மூச்சு !

நதி
- கற்றுக் கொள்ளாமலே

தினம் போடும் ஜதி!

இவள் சுந்தரி

No comments:

Post a Comment