, இனியவளின் இதய பகிர்வுகள் !
Views

9/11/11


வானவில்லின் வண்ணக்கோலமாய்,
வசந்தத்தின்
பூக்காலமாய்,

புன்னகையின் புதுமலர்ச்சியாய்,
புதுப்
பெண்ணின் நாணமாய் ,

மார்கழி
மாத மென்பனியாய்,

மாதம்
கொண்ட பௌர்ணமியாய் ,

மடிகொண்ட
சிறுகுழந்தையாய் ,

மயக்கம்
தருமிசையாய் ,

மனம்
கொண்ட சிநேகமாய் ,

மலர்
கொண்ட சிறுதேனாய் ,

என்றென்றும்
நான் கொண்ட ,

எழிலோவியம்
உன் உறவு . . .


இவள்
இனியா...

No comments:

Post a Comment