, இனியவளின் இதய பகிர்வுகள் !: யாரறிவார் நாளைதனை ?
Views

10/21/12

யாரறிவார் நாளைதனை ?

என்னை விட்டு போக
ஏனோ நீயும் முடிவெடுத்தாய் . . .

அனாதையென எந்தன்
அன்னையும் விட்டு போனாள் . . .

மறுவார்த்தை பேச மனமின்றி - நானும்
மதிகெட்டு ஏற்றுக்கொண்டேன் . . .


நெஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாய்
நொறுங்கி போகக் கண்டேன் . . .


வலிகளின் ஆழம்தான் என்
அன்பின் ஆதிக்கத்தை உணர்த்தியது . . .

வந்துவிடு உயிரே . . .
வசந்தம் தந்துவிடு உணர்வே . . .

முப்பது நடக்கலாம் - என்  வாழ்க்கை
முடிந்தும் போகலாம் . . .

யாரறிவார் நாளைதனை ?

                               

No comments:

Post a Comment