, இனியவளின் இதய பகிர்வுகள் !
Views

2/1/12

என்னுள்ளே ஏனோ நீ மட்டும் !

அடிமனதில் ஆள் அவரமற்ற
அந்தி சாயும் பொழுதில்
நெஞ்சில் சின்ன சலனம் . . .
சிதறிய நினைவில் உன் முகம் !
இன்றும் பெயர் இல்லாத
இனிய உறவாக நீ மட்டும் !
ஏனோ ஏகாந்த ஏழிசையாய்
என்னுள்ளே என்றும் பசுமையாய் !
 
வாழ்வினில் ஏனோ வந்தே போனாய் !
வாடாத பூ வாசம் தந்தே போனாய் !
 
வருவாயா ?
வண்ணக்கோலம் இட்டு காத்திருக்கிறேன் !
 
 
கனவுகளுடன்  உன்
கவியரசி . . .
 
 
 

No comments:

Post a Comment