கனவுகள் கலையாமல் காட்சியாக்க கடுமையாக உழைப்பவள் . . . இறைபக்தி உடன் இணைந்து உற்சாகமாய் வாழ்க்கை பயணம் செய்து கொண்டிருப்பவள் . . . அன்பினால் அழகினை தரித்து வாழ்பவள் ... எண்ணங்கள் எங்கோ இழுத்து செல்லும் ... எடுத்து சொல்ல யாரையோ தேடும் ... எங்கும் சிதற விடாமல் இங்கு பகிர்ந்து இருக்கிறேன் .... இவள் இனியவள் !
9/9/11
Sorry my Dear Friend !
I request you, My Dear Friend forgive me. . . But all mistakes made by me only.....
I know the real fact.
But I can't explain all in words....
Now, its just too late.
And, we can't go back,
I'm Sorry.
I am not perfect!
I have a friend forever...
I'm almost in awe of her...
When we first met, I was impressed...
By her bizarre behavior...
I'm almost in awe of her...
When we first met, I was impressed...
By her bizarre behavior...

சில நேரங்கள் ... பல தருணங்கள் ...
சிதறிய சிரிப்புகள்... சிந்தனை தவங்கள்...
நித்தம் நித்தம் தேடுகிறேன் ...
நிச்சயம் கிடைக்காது - என நிருபணமான பின்பும் ...
உன்னோடு ஊர் சுற்றி
உலக கதைகள் பேசி
தோள்மீது கைபோட்டு
மடிமீது தலை வைத்து
நாம் கடந்து விட்ட காலங்கள்
நாம் நினைத்தாலும் வராது தோழியே ...
நினைவுகள் சுமந்து கனவுகளை வெல்வோம் ...
இவள் நட்புடன் உன்
குணா.
7/29/11

தெரியாமல் இங்கு
மாட்டிக் கொண்டேனோ ?
தேடி தேடி
தொலைந்து போனேனோ ?
நித்தம் நித்தம்
நித்திய சுகம் !
நிலவொளி தென்றலில்
நெகிழ்ந்திருந்த காலம்!
எல்லாமே போயாச்சு !
வெட்டவெளி போலாச்சு !
ஆனால்,
தொடுவானம் கூட எனக்கு
தொட்டு விடும் தூரம் தான் !
தேவதை உன் நினைவால்
தேசமெல்லாம் வென்று வருவேன் !
தோழி உன் பாதத்தில்
தேடி வந்து சமர்பணம் செய்வேனடி !
@ குணா ...
Subscribe to:
Posts (Atom)
