, இனியவளின் இதய பகிர்வுகள் !: மங்களம் தொடங்கிட்ட மகத்தான நேரம்....
Views

4/17/14

மங்களம் தொடங்கிட்ட மகத்தான நேரம்....

சித்திரை திங்கள் 1 ம் தேதி, திங்கள் கிழமை மாலை 4.30-5.30 சுபயோகம் கூடிய சுப நேரத்தில் .......................................................


கண்டேன் கண்டேன் ....
கண்முன்னே அதிசயங்கள்
நானும் கண்டேன் !

மஞ்சள் முகத்தில்
மருதாணி வெட்கம் !

பன்னீர் வாசத்தில்
பவளமல்லி பந்தல் !

என் தேவியின் கையோடு
அவள் தேவன் கை சேர்ந்திட
அச்சாரம் போடப்பட்டது,
அட்சதைகள் தூவிட ....................


No comments:

Post a Comment