, இனியவளின் இதய பகிர்வுகள் !
Views

7/20/12

உலகம் - உன் கண்ணில் 
உள்ளம் போல தெரியுமா? - பின்பு 

பூ மீது தென்றல் வாராமல் 
புயலும் வந்து சென்றது ஏனோ?

புரிந்து கொண்ட நெஞ்சம் 
பிரிந்து சென்றது ஏனோ ?

கண்ணீரில் கசங்கிய காட்சிகள் 
கண்டுகொள்ள இல்லையே சாட்சிகள் !

வருவதை ஏற்றுக்கொள் என் மனமே !
வருந்துவதும் ஏனோ என்  மனமே ?

இவள் 

இதயமானவள் !



No comments:

Post a Comment