, இனியவளின் இதய பகிர்வுகள் !: July 2011

7/29/11




தெரியாமல் இங்கு


மாட்டிக் கொண்டேனோ ?


தேடி தேடி


தொலைந்து போனேனோ ?


நித்தம் நித்தம்


நித்திய சுகம் !


நிலவொளி தென்றலில்


நெகிழ்ந்திருந்த காலம்!

எல்லாமே போயாச்சு !


வெட்டவெளி போலாச்சு !


ஆனால்,


தொடுவானம் கூட எனக்கு


தொட்டு விடும் தூரம் தான் !


தேவதை உன் நினைவால்


தேசமெல்லாம் வென்று வருவேன் !


தோழி உன் பாதத்தில்


தேடி வந்து சமர்பணம் செய்வேனடி !


@ குணா ...