உண்மைகள்
உரக்க சொன்னாலும்
ஊமையாகி விடுகின்றன...
ஊர்குருவியும் பருந்தாகிறது...
,
கனவுகள் கலையாமல் காட்சியாக்க கடுமையாக உழைப்பவள் . . . இறைபக்தி உடன் இணைந்து உற்சாகமாய் வாழ்க்கை பயணம் செய்து கொண்டிருப்பவள் . . . அன்பினால் அழகினை தரித்து வாழ்பவள் ... எண்ணங்கள் எங்கோ இழுத்து செல்லும் ... எடுத்து சொல்ல யாரையோ தேடும் ... எங்கும் சிதற விடாமல் இங்கு பகிர்ந்து இருக்கிறேன் .... இவள் இனியவள் !
உண்மைகள்
உரக்க சொன்னாலும்
ஊமையாகி விடுகின்றன...
ஊர்குருவியும் பருந்தாகிறது...
நீ யாராய் இருந்தால் எனக்கு என்ன?
கானல் நீராய் போ...
கரையும் பனியாய் போ...
காற்றில் சருகாய் போ...
ஆனால்
காதல் செய்துவிட்டு போ...
காலமெல்லாம் நானும் வாழ்த்துக்கொள்ள...
நீ யாராய் இருந்தால் என்ன?
போதும் என்ற மனமே பொன் செய்யும் மனமாம்....
23.01.2024
5.51am