கனவுகள் கலையாமல் காட்சியாக்க கடுமையாக உழைப்பவள் . . . இறைபக்தி உடன் இணைந்து உற்சாகமாய் வாழ்க்கை பயணம் செய்து கொண்டிருப்பவள் . . . அன்பினால் அழகினை தரித்து வாழ்பவள் ... எண்ணங்கள் எங்கோ இழுத்து செல்லும் ... எடுத்து சொல்ல யாரையோ தேடும் ... எங்கும் சிதற விடாமல் இங்கு பகிர்ந்து இருக்கிறேன் .... இவள் இனியவள் !
8/25/12
8/24/12
8/20/12
நீ என்னை விட்டு விலகுவதுமில்லை . . .
நீ என்னை விட்டு விலகுவதுமில்லை
என்னை கைவிடுவதுமில்லை...
விளையாடி களைத்து வருவேன்
உன் மடியில் தலை சாய்க்க
ஒரு இடம் கொடு அது போதும்...
உலகத்தின் உருட்டலில்
உருண்டோடி கண் மயங்குவேன்
உன் மடியில் தலை சாய்க்க
ஒரு இடம் கொடு அது போதும்...
சவால்தனை ஏந்தி விட்டேன் ,
சடுதியிலே முடித்து விடுவேன் ... அன்று
உன் மடியில் தலை சாய்க்க
ஒரு இடம் கொடு அது போதும்...
8/13/12
8/9/12
Subscribe to:
Posts (Atom)


